அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய தந்தைக்கு 10 ஆண்டு சிறை!

4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவு

News image
கோப்புப் படம்
Updated On :7 நவம்பர் 2024, 4:39 pm

DIN

4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் பெண் ஒருவர் 2017 ஆம் ஆண்டில் திருமணமான நிலையில், மாமியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு காரணத்தால், தான் பிறந்த வீட்டிற்கே கணவருடன் திரும்பியுள்ளார். பெண்ணின் தாயார் இறந்த நிலையில், அவரது தந்தை மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், வீட்டுக்கு வந்த மகளை 2021 ஆம் ஆண்டு வரையில், அவரது கணவர் இல்லாத நேரத்தில் 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலம் பெண்ணின் தந்தை மீது புகார் அளிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு வியாழக்கிழமையில் (நவ. 7) வந்ததையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டதுடன், ரூ. 60,000 அபராதமும் விதித்து கூடுதல் அமர்வுகள் நீதிபதி ஃபரிதாபாத் ஹேம்ராஜ் மிட்டல் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.