சம்பல் வன்முறையில் ஈடுபட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை: மாநில அரசு தகவல்
உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வன்முறையின்போது பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு புதன்கிழமை தெரிவித்தது.










