கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மெட்ரோ கட்டுமானப் பணியில் விபத்து: பிகார் தொழிலாளர்கள் 2 பேர் பலி

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு..

News image
Updated On :29 அக்டோபர் 2024, 4:44 am

DIN

பாட்னா: மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக பிகார் காவல்துறை தெரிவித்துள்ளது.

பிகார் தலைநகர் பாட்னாவில் மெட்ரோ ரயில் வழிப்பாதைக்கான சுரங்க கட்டுமானப் பணி நடைபெறுகிறது. இந்த நிலையில், சுரங்க கட்டுமானப் பணியில் பயன்படுத்தப்பட்ட இயந்திரம் நேற்று(அக்.28) இரவு பழுதாகி விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் சுரங்கப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும், 2 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.