மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மெட்ரோ கட்டுமானப் பணியில் விபத்து: பிகார் தொழிலாளர்கள் 2 பேர் பலி

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு..

News image
Updated On :29 அக்டோபர் 2024, 4:44 am

பாட்னா: மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக பிகார் காவல்துறை தெரிவித்துள்ளது.

பிகார் தலைநகர் பாட்னாவில் மெட்ரோ ரயில் வழிப்பாதைக்கான சுரங்க கட்டுமானப் பணி நடைபெறுகிறது. இந்த நிலையில், சுரங்க கட்டுமானப் பணியில் பயன்படுத்தப்பட்ட இயந்திரம் நேற்று(அக்.28) இரவு பழுதாகி விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் சுரங்கப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும், 2 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.