கேரள தங்கக் கடத்தல் வழக்கு: தூதரக உடைமைகளை சோதனை செய்ய முடியுமா? உச்சநீதிமன்றம் கேள்வி
வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்படும் தூதரக உடைமைகள் சோதிக்கப்படுகிா அல்லது அவற்றுக்கு சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.










