மிசோரமில் 33,000 -க்கும் மேற்பட்ட பன்றிகள் அழிப்பு... காரணம் என்ன?
மிசோரம் மாநிலத்தில் ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் காரணமாக கடந்த 7 மாதங்களில் இதுவரை 33,000 -க்கும் மேற்பட்ட பன்றிகள் அழிக்கப்பட்டதாக கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோப்புப் படம்
Dinamani









