இணையவழி குற்றங்களைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்- அமித் ஷா வலியுறுத்தல்
இணையவழி குற்றங்களைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று இணைய பாதுகாப்பு முகமைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வலியுறுத்தினாா்.









