உண்மை சரிபாா்ப்பு பிரிவு: மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகள் திருத்தம் ரத்து - மும்பை உயா்நீதிமன்றம் தீா்ப்பு
‘உண்மை சரிபாா்ப்பு பிரிவை’ ஏற்படுத்தும் வகையில் தகவல் தொழில்நுட்ப விதிகளில் மத்திய அரசு கொண்டுவந்த திருத்தங்களை ரத்து செய்து மும்பை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.










