பெங்களூரில் நாளைமுதல் உணவகங்கள் மூடல்!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

அம்பா தேவி கோயிலில் குஜராத் அமைச்சர் வழிபாடு!

சைத்ர நவராத்திரியின் எட்டாவது நாளில் குஜராத் அமைச்சர் வழிபாடு..

News image
குஜராத் அமைச்சர் ஹர்ஷ் சங்கவி
Updated On :5 ஏப்ரல் 2025, 6:48 am

DIN

சூரத்தில் உள்ள அம்பா தேவி கோயிலில் சைத்ர நவராத்திரியின் எட்டாவது நாளை முன்னிட்டு குஜராத் அமைச்சர் ஹர்ஷ் சங்கவி வழிபாடு செய்தார்.

வழிபாட்டுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய குஜராத் அமைச்சர். .

நவராத்திரி நாளில் அம்பா தேவியைத் தரிசிக்கும் நல்ல வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நவராத்திரியின் குறிப்பாக அஷ்டமி, நவமியின்போது, ​​சூரத்தில் உள்ள அம்பா தேவி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.

சத்ரபதி சிவாஜி மகாராஜா சூரத்துக்கு வந்தபோது அம்பா தேவியை வழிபட்டுச் சென்றார். மகா அஷ்டமியான இன்று தேசிய தலைநகரில் உள்ள சத்தர்பூரின் ஸ்ரீ ஆத்ய காத்யாயனி சத்திபீட கோயிலிலும், ஜண்டேவாலன் கோயிலிலும் காலை ஆரத்தி செய்யப்பட்டது. அங்கு ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர்.

இந்துக்கள் ஆண்டு முழுவதும் நான்கு நவராத்திரிகள் கடைப்பிடிக்கின்றனர். ஆனால் சைத்ர நவராத்திரியும், சாரதா நவராத்திரியும் பரவலாக மக்களால் கொண்டாடப்படுகின்றன என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.