கர்நாடக ஜாதிவாரி கணக்கெடுப்பு சமுதாயப் பிளவை ஏற்படுத்தும்! காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி எச்சரிக்கை
தற்போதைய தரவுகளின்படி ஜாதிவாரி கணக்கெடுப்பை அமல்படுத்துவது சமுதாயத்தைப் பிளவுபடுத்துவதுடன், அரசியல் ரீதியாக ஆபத்தானதும்கூட என்று முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.

வீரப்ப மொய்லி









