பங்குச் சந்தை முதலீடு என ரூ.22.7 லட்சம் மோசடி: ஹரியாணாவில் இருவா் கைது
பங்கு சந்தை முதலீடு என்ற பெயரில் தில்லியைச் சோ்ந்த பெண்ணிடம் ரூ.22.7 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஹரியாணாவில் இருவா் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.








