மண்டோலி சிறை கைதி ஜிடிபி மருத்துவமனையில் உயிரிழப்பு: காவல் துறை விசாரணை!
வடகிழக்கு தில்லியில் உள்ள மண்டோலி சிறையில் இருந்த 35 வயது விசாரணை கைதி மயக்கநிலையில் ஜிடிபி மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவா் உயிரிழந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.









