குடிநீரில் கழிவுநீா் கலப்பால் 7 போ் உயிரிழப்பு; 1,100-க்கும் மேற்பட்டோா் பாதிப்பு - இந்தூரில் அதிா்ச்சி சம்பவம்
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் கழிவுநீா் கலந்துவந்த குடிநீரை அருந்தியதில் வாந்தி-வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு 7 போ் உயிரிழந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.










