கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

இந்தியாவுக்குள் நுழையும் டெஸ்லா! மற்ற கார்களின் விற்பனை பாதிக்குமா?

இந்தியாவில் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகப்படுத்த வாய்ப்புகள் இருப்பதாக தகவல்

News image

டெஸ்லா கார்

Updated On :22 பிப்ரவரி 2025, 6:32 pm IST

எலான் மஸ்க்கின் மின்சார கார் உற்பத்தி நிறுவனத்தின் டெஸ்லா கார்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் இறக்குமதி வரி அதிகளவில் இருந்ததால், டெஸ்லா கார்களை விற்பனைக்கு கொண்டுவர சிரமமாக இருப்பதாக எலான் மஸ்க் கூறியிருந்தார். இதனிடையே, இறக்குமதி வரி 20 சதவிகிதம் குறைக்கப்பட்ட நிலையில், இந்தியாவிலும் டெஸ்லா கார்கள் விற்பனை விரைவில் நிகழ வாய்ப்புகள் இருப்பதாகக் கூறுகின்றனர்.

இருப்பினும், டெஸ்லாவின் மலிவு விலை கார்களே 35,000 டாலர் (ரூ. 30.3 லட்சம்). அதுமட்டுமின்றி சாலை வரி, காப்பீடெல்லாம் சேர்த்து சுமார் ரூ. 35 முதல் 40 லட்சம்வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதனால், இந்தியாவில் தற்போதைய கார் சந்தையில் டெஸ்லாவின் வருகை குறிப்பிடத்தக்க பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஒருவேளை, டெஸ்லா கார்களின் விலை ரூ. 25 லட்சத்துக்கும்கீழ் குறைக்கப்பட்டால் மட்டுமே, வாய்ப்புகள் உண்டு.

மேலும் சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் அளவுக்கு இந்தியாவில் மின்சார கார் விற்பனை இன்னும் சூடுபிடிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.