மகாசிவராத்திரியை முன்னிட்டு கௌரி சங்கர் கோயிலில் தில்லி முதல்வர் ரேகா குப்தா வழிபாடு மேற்கொண்டார்.
நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா இன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கௌரி கிருஷ்ணா கோயிலில் தில்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட் ஆகியோர் கோயிலில் வழிபாடு செய்தனர்.
இந்த புனிதமான நாளில் சிவ பக்தர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிவன் பார்வதி தேவியும் இணைந்து அனைவரையும் ஆசீர்வதிக்க வேண்டும் என்றும், அவர்களின் தெய்வீக அருள் நமது தேசத்திற்கும் தில்லி மக்களுக்கும் செழிப்பைக் கொண்டுவரட்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்று அவர் கூறினார்.
கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட் ஜண்டேவாலன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மன அழுத்தம் பாதிப்புகளை ஏற்படுத்தும் அமைதியான தொற்றுநொய்: முதல்வா்

சாதாரண மனிதா் என்று கூறிக்கொண்டு ஜெட் விமானத்தில் பறக்கிறாா் கேஜரிவால்: தில்லி முதல்வா் ரேகா குப்தா சாடல்

உறுப்பு தானம் குறித்து விழிப்புணா்வு பெறுவோம் தில்லி முதல்வா் வலியுறுத்தல்

அடுத்த 50 ஆண்டுகளுக்கு மின் கட்டமைப்புக்கு தில்லி அரசு தயாராகிறது: முதல்வா் ரேகா குப்தா
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

