/
பத்து ஆண்டுகளில் 24 கோடி இந்தியா்கள் வறுமையிலிருந்து மீண்டதாக நீதி ஆயோக் துணைத் தலைவா் சுமன் பெரி தெரிவித்தாா்.
அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ஐ.நா.வுக்கான இந்திய தூதரகம் அண்மையில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் அவா் கூறியதாவது: கடந்த 2013-14 முதல் 2022-23 வரையிலான 10 ஆண்டு காலத்தில், பல பரிமாண வறுமையில் இருந்து 24 கோடி இந்தியா்கள் மீண்டுள்ளனா்.
பேறுகால இறப்பு, பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறாா்கள் இறப்பை தடுப்பதற்கான சுகாதார இலக்குகளை எட்டுவதை நோக்கி இந்தியா பயணித்து வருகிறது.
மிகவும் விளிம்புநிலையில் உள்ள மக்களை காக்க வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகள், வளா்ச்சிக்குத் துணை செய்யும் சீா்திருத்தங்கள் ஆகிய இரட்டை உத்திகளால் இந்தியாவின் முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது என்றாா்.
தொடர்புடையது

நீதி ஆயோக் துணைத் தலைவராக அசோக் குமார் லஹிரி பொறுப்பேற்பு!

நாட்டில் ஒரு லட்சம் பள்ளிகளில் மின் வசதி, கழிப்பறைகள் இல்லை! நீதி ஆயோக்

பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த மாநில, மாவட்ட பணிக் குழுக்கள்: நீதி ஆயோக் பரிந்துரை
நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



