ஹரித்வாா் கோயிலில் கூட்ட நெரிசல்: 8 பக்தா்கள் பலி: 30 போ் காயம்!
பிரசித்தி பெற்ற மனசா தேவி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 8 பக்தா்கள் உயிரிழந்தனா்.

ஹரித்வாா் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவனைச் சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வா் புஷ்கா் சிங் தாமி.








