/
திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 90,854 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 42,747 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
கோடை விடுமுறை முடிய உள்ள நிலையில் பக்தா்கள் கூட்டம் குறைந்து வருகிறது. இதற்கிடையே திங்கள்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரம் ஆனது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 90, 854 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 42, 747 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.85 கோடி வசூலானது.
தொடர்புடையது

திருமலையில் 81, 512 பக்தா்கள் தரிசனம்!

திருமலை ஏழுமலையான் கோயிலில் 73,324 போ் தரிசனம்

திருமலையில் 80,084 போ் தரிசனம்!

திருமலையில் 76,406 பக்தா்கள் தரிசனம்!
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



