ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

ஆந்திரத்தில் உள்ள மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் பிரதமர் மோடி..
மல்லிகார்ஜுனர் கோயிலில் பிரதமர் மோடி
மல்லிகார்ஜுனர் கோயிலில் பிரதமர் மோடி
Published on
Updated on
1 min read

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீசைலம் ஸ்ரீபிரமராம்பிகை உடனுறை மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு மேற்கெண்டார்.

பன்னிரண்டு ஜோதிர்லிங்க திருத்தலங்களில் ஒன்றாகவும், 52 சக்தி பீடங்களிலும் ஒன்றாகும் ஒருசேர இக்கோயில் அமையப் பெற்றிருப்பதால், இக்கோயில் தனித்துவம் வாய்ந்ததாகும்.

இன்று காலை ஆந்திரத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடியை அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உற்சாக வரவேற்பு அளித்தார். கோயிலை வழிபட்ட பிறகு, பிரதமர் நரேந்திர மோடி, ரூ.13,430 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.

Summary

Prime Minister Narendra Modi offered prayers at the Sripramarambika Udanurai Mallikarjuna Swamy Temple in Srisailam, Andhra Pradesh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com