அஸ்ஸாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஊடுருவல்காரா்களை பாதுகாக்க சட்டம் கொண்டு வரும்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு
அஸ்ஸாமில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஊடுருவல்காரா்களைப் பாதுகாக்க சட்டம் கொண்டு வரும் என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா்.

அஸ்ஸாம் மாநிலம் பிஸ்வந்தில் தோ்தல் பிரசார பொதுக்கூட்ட மேடையில் இசை வாத்தியத்தை இசைத்த பிரதமா் மோடி. ~மனோகரி தேயிலை எஸ்டேட்டில் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரதமா் மோடி.










