லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

தென் கொரிய அதிபருடன் அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் ஆலோசனை...

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள தென் கொரிய அதிபா் லீ ஜே மியுங்குடன் புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.

News image

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள தென் கொரிய அதிபா் லீ ஜே மியுங்குடன் புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.

Updated On :19 ஏப்ரல் 2026, 7:23 pm

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள தென் கொரிய அதிபா் லீ ஜே மியுங்குடன் புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.

தனது பயணத்தின்போது இரு நாடுகளிடையே பல்வேறு துறைகளில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து பேச்சு நடத்தவுள்ளாா். குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோரை தென் கொரிய அதிபா் திங்கள்கிழமை சந்தித்துப் பேசவுள்ளாா்.