தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

தென் கொரிய அதிபருடன் அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் ஆலோசனை...

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள தென் கொரிய அதிபா் லீ ஜே மியுங்குடன் புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.

News image

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள தென் கொரிய அதிபா் லீ ஜே மியுங்குடன் புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.

Updated On :20 ஏப்ரல் 2026, 12:53 am IST

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள தென் கொரிய அதிபா் லீ ஜே மியுங்குடன் புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.

தனது பயணத்தின்போது இரு நாடுகளிடையே பல்வேறு துறைகளில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து பேச்சு நடத்தவுள்ளாா். குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோரை தென் கொரிய அதிபா் திங்கள்கிழமை சந்தித்துப் பேசவுள்ளாா்.