கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

அபிஷேக் பானர்ஜி வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி!

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது பற்றி..

News image

உச்ச நீதிமன்றம் - file photo

Updated On :10 ஆகஸ்ட் 2026, 4:38 pm IST

கண் சிகிச்சைக்காக மூன்று வாரங்கள் வெளிநாடு செல்ல திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

பல்வேறு வழக்குகள் தொடர்பாக அபிஷேக் பானர்ஜி மீது 16 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், கண் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல, அபிஷேக் பானர்ஜி சார்பில் அனுமதி கோரப்பட்டது.

கண் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி பானர்ஜி தாக்கல் செய்த மனுவை ஒரு வாரத்திற்குள் பரிசீலிக்குமாறு, ஆகஸ்ட் 3 அன்று உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டது.

இதையடுத்து, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் ஆகஸ்ட் 5-ஆம் தேதி உத்தரவை எதிர்த்து, டைமண்ட் ஹார்பர் தொகுதி எம்.பி.யான பானர்ஜி தாக்கல் செய்த மனுவை இந்த அமர்வு விசாரித்தது.

மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு, அபிஷேக் பானர்ஜி மீது 16 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர் திரும்பி வராமல் போகலாம் என்று நாங்கள் அஞ்சுகிறோம் என்று கோரியது.

ஒவ்வொரு தனிமனிதருக்கும் தனது மருத்துவச் சிகிச்சையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் ஒரு எம்.பி., அவரது குடும்பத்தினர் இந்தியாவில் உள்ளனர் என்று பானர்ஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் தெரிவித்தார்.

வாதங்களைக் கேட்டறிந்த பிறகு, உச்ச நீதிமன்றம் அபிஷேக் பானர்ஜியின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டு, அவர் மூன்று வாரங்கள் வெளிநாடு செல்ல அனுமதி அளித்தது.

In a relief to Trinamool Congress MP Abhishek Banerjee, the Supreme Court on Monday permitted him to travel abroad for three weeks for eye treatment,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.