ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

பிரதமர் மோடியை சந்தித்த ஃபட்னவீஸ்: வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை!

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தது பற்றி..

News image

தேவேந்திர ஃபட்னவீஸ் - பிரதமர் மோடி

Updated On :17 ஆகஸ்ட் 2026, 2:17 pm IST

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து மாநிலம் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதுதொடர்பாக பிரதமரின் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,

மகாராஷ்டிராவில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மோடியிடம் விரிவான விளக்கத்தை அளித்ததாகவும், மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு அவரது ஒத்துழைப்பைக் கோரியதாகவும் ஃபட்னவீஸ் தெரிவித்தார்.

வளர்ச்சி தொடர்பான விவகாரங்களில் மதிப்புமிக்க வழிகாட்டுதலையும், மகாராஷ்டிராவுக்கு உறுதியான ஆதரவையும் வழங்கியதற்காகப் பிரதமருக்கு முதலமைச்சர் மிகுந்த நன்றியைத் தெரிவித்தார். இவ்வாறு பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Maharashtra Chief Minister Devendra Fadnavis on Monday met Prime Minister Narendra Modi here and discussed various issues related to the state.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.