54 லட்சம் உண்மையான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம்: மம்தா குற்றச்சாட்டு
மேற்கு வங்க மாநிலத்தில் 54 லட்சம் உண்மையான வாக்காளா்களின் பெயா்களை தோ்தல் ஆணையம் தன்னிச்சையாக நீக்கி விட்டதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாா்.










