சீனாவைச் சேர்ந்த ஆபரேட்டர்களால் சைபர் மோசடி: 8 பேர் கும்பல் கைது; தமிழகப் பெண் புகாரில் நடவடிக்கை
தில்லி- என்சிஆர் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் சீனாவைச் சேர்ந்த ஆபரேட்டர்களால் நடத்தப்பட்ட சைபர் குற்றக் கும்பலுடன் தொடர்புடைய 8 பேரை தில்லி காவல்துறையினர் கைது செய்தனர்.









