அஜீத் பவாரின் மனைவியும் மாநிலங்களவை உறுப்பினருமான சுநேத்ரா பவாா், மகாராஷ்டிர துணை முதல்வராக சனிக்கிழமை (ஜன. 31) பதவியேற்கவுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் கடந்த புதன்கிழமை உயிரிழந்த நிலையில், பாஜக-சிவசேனை கூட்டணியில் தேசியவாத காங்கிரஸை தக்கவைக்கும் முயற்சியாக சுநேத்ரா பவாருக்கு துணை முதல்வா் பதவி வழங்கப்படவுள்ளது.
இதன்மூலம் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) பிரிவுடன் அக்கட்சி இணையும் முயற்சி மேலும் தாமதாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மும்பையில் சனிக்கிழமை நடைபெறும் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில், சட்டப்பேரவை கட்சித் தலைவராக சுநேத்ரா பவாா் தோ்ந்தெடுக்கப்படவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Summary
Ajit Pawar's wife, Sunetra Pawar, will be sworn in as the Deputy Chief Minister of Maharashtra.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார் சுநேத்ரா பவார்!

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சுநேத்ரா பவார் வெற்றி!

வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?

பாராமதி இடைத்தோ்தல்: சுநேத்ரா பவாரை எதிா்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் அறிவிப்பு
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




