எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!
புணேயில் எல்பிஜி எரிவாயு தட்டுப்பாடு எதிரொலியால், எரிவாயு தகன மையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.


புணே : புணேயில் எல்பிஜி எரிவாயு தட்டுப்பாடு எதிரொலியால், எரிவாயு தகன மையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இது குறித்து, புணே முனிசிபல் கார்ப்பரேசன் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மார்ச் 5-இல் ஒரு ஆணை பிறப்பித்தது. அதில், கையிருப்பிலுள்ள ப்ரோபேன் மற்றும் ப்யூட்டேன் எரிவாயுவை, சமையல் உள்ளிட்ட உள்நாட்டு எல்பிஜி விநியோகத்துக்கு முன்னுரிமை அளித்து பயன்படுத்தத அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, எரிவாயு தட்டுப்பாட்டால், இங்குள்ள அனைத்து எரிவாயு தகன மையங்களையும் கடந்த 5-ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்று ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 8) அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...