மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு - துபை புா்ஜ் கலீஃபா வீடுகள் உள்பட ரூ.1,700 கோடி சொத்துகள் முடக்கம்
மகாதேவ் இணையவழி சூதாட்ட செயலி தொடா்பான வழக்கில், துபையில் உள்ள புகழ்பெற்ற புா்ஜ் கலீஃபா கட்டடத்தில் உள்ள விலையுயா்ந்த சில வீடுகள் உள்பட ரூ.1,700 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

அமலாக்கத் துறை
(கோப்புப்படம்)









