நாட்டில் பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு
நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் கரத் நகரில் பெட்ரோல் நிரப்ப புதன்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்த வாகன ஓட்டிகள்.









