லாக்கரில் வாடிக்கையாளா்கள் வைத்துள்ள பொருள்களை வங்கிகள் கண்காணிக்காது: நிா்மலா சீதாராமன்
லாக்கரில் வாடிக்கையாளா்கள் வைத்துள்ள மதிப்புமிக்க பொருள்களை வங்கிகள் கண்காணிக்காது என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

மக்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்.









