அஸ்ஸாம் அமைச்சரவை அமைச்சரும் போடோலாந்து மக்கள் முன்னணி(பிபிஎஃப்) தலைவருமான சரண் போரோ மஜ்பத் தொகுதியில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டார்.
தேர்தல் ஆணையத் தரவுகளின்படி,
போடோலாந்து தலைவர் சரண் போரோ, ஜார்க்கண்ட் முக்தி மோர்சாவின் சார்பில் போட்டியிட்ட பிரீதி ரேகா பார்லாவை எதிர்த்து போட்டியிட்டார்.
பிபிஎஃப் தலைவரான சரண் போரோ 84,718 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அதேசமயம் ஜார்க்கண்ட் முக்தி மோர்சாவின் பிரீதி ரேகா 29,172 வாக்குகளை பெற்றார்.
சரண் போரோ 84,718 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேசமயம் இந்திய தேசிய காங்கிரஸ் நாராயண 23,558 பின்னடைவை சந்தித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல்களில் சரண் போரோ பெறும் மூன்றாவது வெற்றி இதுவாகும்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இவரது கட்சி பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்தபோது அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட இவர், தற்போது பதவியிலிருந்து விலகும் அமைச்சரவையில் பிபிஎஃப் கட்சியின் ஒரே பிரதிநிதியாக இடம்பெற்றிருந்தார்.
Summary
Assam cabinet Minister and BPF leader Charan Boro retained his Mazbat constituency, defeating the nearest JMM rival by over 55,000 votes, according to Election Commission data.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அஸ்ஸாம்: சிவசாகர் தொகுதியில் அகில் கோகோய் முன்னிலை!

அஸ்ஸாமில் 17 தொகுதியில் பாஜக முன்னிலை!

6-ஆவது வெற்றியை எதிர்நோக்கும் இபிஎஸ்!

பாசிச அரசிடமிருந்து ஜனநாயகத்தைக் காக்கவே மக்கள் வாக்களிக்கின்றனர்: அகில் கோகோய்
வீடியோக்கள்

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு



