மங்களூரு : கர்நாடகத்திலிருந்து கேரளத்துக்கு எருமை கடத்தலில் ஈடுபட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகத்தின் ஹாவேரி மாவட்ட பகுதிகளிலிருந்து கேரளத்தின் தாலிப்பறம்பாவுக்கு வாகனம் ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட 27 எருமைகளை கர்நாடக போலீஸார் மீட்டனர். மங்களூரு எல்லைக்குள்பட்ட ஜப்பினமொகரு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 66-இல் சென்ற வாகனங்களை வழிமறித்து அதிகாலையில் நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது அந்த வாகனத்தில் எருமைகள் கடத்தப்பட்டதை போலீஸார் உறுதி செய்தனர்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் கைப்பற்றப்பட்டதுடன் இது தொடர்பாக வழக்கு பதிந்து போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Summary
Four persons were arrested on Saturday for allegedly transporting cattle illegally to Kerala and 27 buffaloes being carried in a "cruel" manner in a truck were rescued on National Highway 66 in the city, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளம்: சாதம் வெந்துகொண்டிருந்த குக்கரில் கஞ்சாவை மறைத்த நபர் கைது
குருவாயூர் கோயிலில் கேரள முதல்வருக்கு உயர் நீதிமன்ற உத்தரவை மீறி சிறப்பு அனுமதி: பாஜக புகார்
கேரள பேரவைத் தலைவர் தேர்தல்: காங்கிரஸின் ராதாகிருஷ்ணன் வெற்றி!

பட்டாசு வெடித்து விபத்து! 12 பேர் பலி! 40 பேர் படுகாயம்! | Kerala
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



