மங்களூரு : கர்நாடகத்திலிருந்து கேரளத்துக்கு எருமை கடத்தலில் ஈடுபட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகத்தின் ஹாவேரி மாவட்ட பகுதிகளிலிருந்து கேரளத்தின் தாலிப்பறம்பாவுக்கு வாகனம் ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட 27 எருமைகளை கர்நாடக போலீஸார் மீட்டனர். மங்களூரு எல்லைக்குள்பட்ட ஜப்பினமொகரு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 66-இல் சென்ற வாகனங்களை வழிமறித்து அதிகாலையில் நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது அந்த வாகனத்தில் எருமைகள் கடத்தப்பட்டதை போலீஸார் உறுதி செய்தனர்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் கைப்பற்றப்பட்டதுடன் இது தொடர்பாக வழக்கு பதிந்து போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Summary
Four persons were arrested on Saturday for allegedly transporting cattle illegally to Kerala and 27 buffaloes being carried in a "cruel" manner in a truck were rescued on National Highway 66 in the city, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தின் புதிய முதல்வா் வி.டி.சதீசன் - நீண்ட இழுபறிக்குப் பின் காங்கிரஸ் அறிவிப்பு

போட்டியால் திணறும் காங்கிரஸ்! கேரளத்தின் புதிய முதல்வர் யார் என்பது நாளை அறிவிப்பு!

பட்டாசு வெடித்து விபத்து! 12 பேர் பலி! 40 பேர் படுகாயம்! | Kerala

இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

