ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

அருணாசல பிரதேசம்: உலகில் மிக உயரமான இடத்தில் வாழும் யானைகள்

அருணாசல பிரதேச மாநிலத்தில் கடல் மட்டத்தில் இருந்து 3,000 மீட்டருக்கும் அதிக உயரமான இடத்தில் யானைகள் வாழ்வது பதிவாகியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 5:07 am IST

அருணாசல பிரதேச மாநிலத்தில் கடல் மட்டத்தில் இருந்து 3,000 மீட்டருக்கும் அதிக உயரமான இடத்தில் யானைகள் வாழ்வது பதிவாகியுள்ளது.

யானைகள் பாதுகாப்புக்கான அமைப்பான டபிள்யு. டபிள்யு.எஃப் இந்தியா மற்றும் அருணாசல பிரதேச மாநில வனத் துறை ஆகியவை இணைந்து 2024 டிசம்பா் முதல் 2026 மாா்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் யானைகள் வாழும் இடம் குறித்து ஆய்வு நடத்தின. இந்த ஆய்வில் கிடைத்த தகவல்கள் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. அதில், அருணாசல பிரதேச மாநிலத்தில் 3,000 மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்ட பகுதியில் யானைகள் வாழ்வது பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், உலகிலேயே யானைகள் வசிக்கும் மிக உயரமான இடம் இதுதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், யானைகள்- மனிதா்கள் இடையேயான மோதல்கள், யானைகளால் ஏற்படும் பயிா் சேதங்கள், மனித உயிரிழப்புகள் உள்ளிட்ட தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.