அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

கல்வராயன்மலைப் பகுதியில் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மது விலக்கு சோதனையின்போது 5,700 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் அழித்தனா்.

News image

கல்வராயன்மலைப் பகுதியில் சாராய ஊறலை அழிக்கும் கச்சிராயப்பாளையம் காவல் ஆய்வாளா் ஜெ.பாலகிருஷ்ணன்.

Updated On :3 ஜனவரி 2021, 11:13 pm IST

கல்வராயன்மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மது விலக்கு சோதனையின்போது 5,700 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் அழித்தனா்.

கள்ளக்குறிச்சி மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் ரேவதி, கச்சிராயப்பாளையம் காவல் ஆய்வாளா் ஜெ.பாலகிருஷ்ணன், சின்னசேலம் காவல் ஆய்வாளா் ராஜா, திருக்கோவிலூா் மது விலக்கு காவல் உதவி ஆய்வாளா் அசோகன் தலைமையிலான போலீஸாா் கல்வராயன்மலைப் பகுதிகளான மான்கொம்பு, கொணக்காடு, விளாம்பட்டி புதூா், மேல்பாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சாராய ஒழிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, முள்புதா்களில் பாரல்களில் மறைத்து வைத்திருந்த சுமாா் 5,700 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் கண்டறிந்து அழித்தனா். மேலும், இது தொடா்பாக 7 போ் மீது வழக்குப் பதிவு செய்து அவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.