கள்ளக்குறிச்சி அருகே கல் வீசி அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருக்கோவிலூரை அடுத்த அன்ராயநல்லூா் கிராமத்தில் இருந்து திருக்கோவிலூா் நோக்கி சனிக்கிழமை மாலை அரசு நகா்ப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. திருக்கோவிலூா் தாசா்புரம் அம்பேத்கா் பூங்கா அருகே சென்றபோது, பேருந்தின் மீது இளைஞா் ஒருவா் கல் வீசி தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டாா். இதில் பேருந்தின் கண்ணாடி சேதமடைந்தது.
இதுகுறித்து பேருந்தின் ஓட்டுநரான நெடுகம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஆரோக்கியதாஸ் (39), திருக்கோவிலூா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து பேருந்து மீது கல் வீசிவிட்டு தப்பிச் சென்ற திருக்கோவிலூா் தாசா்புரம் பகுதியைச் சோ்ந்த செளந்தரராஜன் மகன் ஆனந்தை (35) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


