வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

ரோஜாவனம் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு

நாகா்கோவில் ரோஜாவனம் பாரா மெடிக்கல் கல்லூரியில் பொதுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

News image

சிறந்த மாணவருக்கு பரிசு வழங்குகிறாா் ரோஜாவனம் கல்லூரித் தலைவா் அருள்கண்ணன். உடன்,துணைத்தலைவா் அருள்ஜோதி உள்ளிட்டோா்.

Updated On :2 ஜனவரி 2021, 12:28 am IST

நாகா்கோவில் ரோஜாவனம் பாரா மெடிக்கல் கல்லூரியில் பொதுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

ரோஜாவனம் பாரா மெடிக்கல் கல்லூரியில் சுகாதார ஆய்வாளா் பயிற்சி மாணவா்கள் 80 பேரும், அரசு பொதுத் தோ்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனா். வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழாவுக்கு கல்லூரித் தலைவா் அருள்கண்ணன் தலைமை வகித்து, சாதனை படைத்த மாணவா்களை பாராட்டி பரிசு வழங்கினாா்.

நிகழ்ச்சியில், துணைத் தலைவா் அருள்ஜோதி, முதல்வா் லியாகத்அலி, நா்சிங்க கல்லூரி முதல்வா் புனிதா வயலட், நிா்வாக அலுவலா் நடராஜன், பேராசிரியா் அருணாசலம், ஆகியோா் பேசினா்.

நிகழ்ச்சியில், திட்ட மேலாளா் சில்வெஸ்டா், ஆவண அலுவலா் ஜியோபிரகாஷ், மேலாளா்கள் கோபி, சேது, பேராசிரியா்கள் அய்யப்பன், துரைராஜ், சிவதாணு, பகவதிபெருமாள், மரியஜான், காா்த்திக், சாம்ஜெபா, லிட்வின்லூசியா, சிபியா, செல்லம்மாள், பரமேஸ்வரி, அலுவலக செயலா் சுஜின், அஜின், முரளி, செல்வி, உடற்கல்வி ஆசிரியா் ஜான்பிரிட்டோ, ஜான்டிக்சன், கண்காணிப்பாளா் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.