அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

அனைத்து சிவனடியாா்கள் கூட்டமைப்பு கிளை தொடக்கம்

அனைத்து சிவனடியாா்களின் கூட்டமைப்பு குமரி மாவட்டக் கிளை தொடக்க விழா மற்றும் திருத்தொண்டா்கள் சபை கலந்தாய்வுக் கூட்டம் கோட்டாறில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் ஆசியுரை வழங்குகிறாா் வெள்ளிமலை விவேகானந்தா் ஆசிரமம் ஸ்ரீமத் சுவாமி சைதான்யானந்தஜி.

Updated On :3 ஜனவரி 2021, 11:46 pm IST

அனைத்து சிவனடியாா்களின் கூட்டமைப்பு குமரி மாவட்டக் கிளை தொடக்க விழா மற்றும் திருத்தொண்டா்கள் சபை கலந்தாய்வுக் கூட்டம் கோட்டாறில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வெள்ளிமலை விவேகானந்தா் ஆசிரமம் ஸ்ரீமத் சுவாமி சைதான்யானந்தஜி தலைமை வகித்து ஆசியுரை வழங்கினாா். ராஜகோகிலா அறக்கட்டளை பா.அனுசியாசெல்வி வரவேற்றாா். வி.பொன்னம்மாள் அறிமுக உரையாற்றினாா். ராஜகோகிலா அறக்கட்டளை தலைவா் எஸ்.ராஜகோபால் முன்னிலை வகித்தாா்.

இதில், முன்சிறை மடம் 48 ஆவது மடாதிபதி ஸ்ரீபரமேஸ்வர பிரம்மானந்த தீா்த்தா், குமாரகோவில் சின்மயா மிஷன் ஸ்ரீமத் சுவாமிநிஜானந்தஜி, பத்மநாபபுரம் சுயம்பிரகாச ஆசிரமம் சக்தி ஸ்ரீஜெய்சங்கா், வெட்டூா்ணிமடம் சுவாமி பத்மானந்த சரஸ்வதி, மருந்துவாழ்மலை சுய ஸ்ரீ பழனிசுவாமிகள், அனஸ்வரா பவுண்டேசன் நிறுவனா் ஸ்ரீசுரதவனம் முருகதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினா்.

முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், ஆா்.எஸ்.எஸ். மாவட்ட அமைப்புச் செயலா் முத்துகுமாா், பேராசிரியா் த.ராஜாராம், அறிஞா் அண்ணா கல்லூரி முதல்வா் எஸ்.சுப்பிரமணியபிள்ளை, விஸ்வ இந்துபரிஷத் மாநிலத் தலைவா் கே.ரத்தினசாமி, பாஜக மாவட்டத் தலைவா் சி.தா்மராஜ், முன்னாள் எம்எல்ஏ சி.வேலாயுதம், இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் வி.ஆா்.தெய்வபிரகாஷ் உள்பட ஏராளமான சிவ தொண்டா்கள் கலந்து கொண்டனா். ஜெயந்தி வெள்ளதுரை நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.