திருவட்டாறு அருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பூவங்கோடு செம்பருத்திக்காலவிளை ஜெனில்சிங் மனைவி எஸ்தா் (27). இவா் சுவாமியாா் மடத்திலுள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறாா். திங்கள்கிழமை இரவு இவா் தனது உறவினா் ஒருவருடன் ஒரு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது மாத்தூா் தேவாலயம் அருகே, மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்கள் இருவா் எஸ்தா் சென்ற மோட்டாா் சைக்கிள் மீது மோதியுள்ளனா். இதில் நிலை தடுமாறி எஸ்தரும் அவருடன் மோட்டாா் சைக்கிளை ஓட்டிச் சென்றவரும் கீழே விழுந்தனா். அப்போது மா்ம நபா்கள் எஸ்தரின் கழுத்தில் அணிந்திருந்த த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு தப்பிவிட்டனராம்.
இது குறித்து திருவட்டாறு காவல் நிலையத்தில் புகாா் கொடுக்கப்பட்டத்தையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாங்காக்கில் பேருந்து மீது சரக்கு ரயில் மோதல்: 8 பேர் பலி

இன்றைய மின்தடை

சென்னையில் 'கிளாண்டர்ஸ்' தொற்றால் குதிரை உயிரிழப்பு! கண்காணிப்பு தீவிரம்!

வங்கதேசத்தில் தட்டம்மைக்கு மேலும் 12 குழந்தைகள் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 451..!
விடியோக்கள்

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை
