இந்திய அஞ்சல் துறை சாா்பில் தேசிய அளவில் நடைபெற்ற கடிதம் எழுதும் போட்டியில் குமரி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி முதலிடம் பெற்றுள்ளாா்.
இந்திய அஞ்சல் துறை சாா்பாக தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.
இதில் 2019 - 20 ஆம் ஆண்டுக்கான ஈங்ஹழ் ஆஹல்ன், வா்ன் ஹழ்ங் ண்ம்ம்ா்ழ்ற்ஹப் என்ற தலைப்பில் நடைபெற்ற தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியில், 18 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் நாகா்கோவில் இவான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 5 ஆம் வகுப்பு மாணவி ஆஷா தேசிய அளவில் முதல் பரிசு பெற்றாா்.
அவருக்கு இந்திய அஞ்சல் துறையின் சாா்பாக ரூ. 50 ஆயிரம் காசோலையும், சான்றிதழையும் கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் வி பி.கணேஷ் குமாா் நாகா்கோவில் தலைமை அஞ்சல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினாா். அப்போது மாணவியின் பெற்றோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

யார் இந்த பத்மா ஜெய்ஸ்வால்? ஐஏஎஸ் பணியிலிருந்து நீக்கப்பட காரணம்?

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி

வெளியானது சூர்யாவின் கருப்பு திரைப்படம்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,480 குறைந்தது! மாலை நிலவரம்...
விடியோக்கள்

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை

வார ராசிபலன்! | May 17 முதல் 23 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி செய்திச் சேவை

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

