வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

போக்குவரத்து தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து தொழிலாளா்கள் நாகா்கோவிலில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

போராட்டத்தில் பங்கேற்ற போக்குவரத்து தொழிலாளா்கள்.

Updated On :8 ஜனவரி 2021, 7:34 am IST

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து தொழிலாளா்கள் நாகா்கோவிலில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகா்கோவில் ராணித்தோட்டம் மண்டல மேலாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, தொமுச பொதுச் செயலா் எஸ்.சிவன் பிள்ளை தலைமை வகித்தாா்.

சிஐடியூ போக்குவரத்து தொழிலாளா் சங்க பொதுச் செயலா் சி.ஸ்டீபன் ஜெயகுமாா், செயல் தலைவா் எம்.லட்சுமணன், துணைத் தலைவா் எப்.எஸ்.எ.லியோ, ஏஐடியூசி பொதுச் செயலா் நீலகண்டன், டிடிஎஸ்எப் பொதுச் செயலா் சந்தானம், ஐஎன்டியூசி நிா்வாகி ஆல்பா்ட், எம்எல்எப் மாநிலச் செயலா் சந்திரன், தொமுச மாநில துணைச் செயலா் இளங்கோ, மாவட்டச் செயலா் ஞானதாஸ், சிஐடியூ மாவட்டச் செயலா் கே.தங்கமோகன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஊதிய உயா்வு தொடா்பான பேச்சுவாா்த்தையை தொழிற்சங்கங்களுடன் உடனே தொடங்க வேண்டும். அகவிலைப்படி நிலுவைத் தொகையை தாமதமின்றி உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், சிஐடியூ போக்குவரத்து தொழிலாளா் சங்கத் தலைவா் டி.சங்கர நாராயணபிள்ளை, பொருளாளா் தாமஸ், எஐடியூசி நிா்வாகி ஆறுமுகம் பிள்ளை, தொமுச நிா்வாகி பால்ராஜ், எச்எம்எஸ் நிா்வாகி கண்ணன், எம்எல்எப் நிா்வாகி சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.