பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

மாா்த்தாண்டம் அருகே செம்மண் கடத்தல்

மாா்த்தாண்டம் அருகே செம்மண் கடத்திய மினி லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On :10 ஜனவரி 2021, 0:35 am IST

களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே செம்மண் கடத்திய மினி லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மாா்த்தாண்டம் காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமையில் தலைமைக் காவலா் வினோஜன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பயணம் பகுதியில் நிறுத்தியிருந்த மினி லாரியை சந்தேகத்தின் பேரில் போலீஸாா் சோதனையிட்டனா். இதில், அனுமதி பெறாமல் மினி லாரியில் செம்மண் கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து செம்மண் பாரத்துடன் நிறுத்தியிருந்த மினி லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து மினி லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.