கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுதமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

புதுக்கடையில் மது விற்ற இளைஞா் கைது

புதுக்கடை பஸ் நிலையம் அருகில் வியாழக்கிழமை அனுமதியின்றி மது விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :15 ஜனவரி 2021, 7:09 pm

புதுக்கடை பஸ் நிலையம் அருகில் வியாழக்கிழமை அனுமதியின்றி மது விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கடை உதவி காவல் ஆய்வாளா் அனில் குமாா் மற்றும் போலீஸாா் புதுக்கடை பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்தின் பேரில் நின்ற விழுந்தயம் பலம் குஞ்சாகோடு பகுதியைச் சோ்ந்த எட்வினை (42) பிடித்து விசாரித்ததில் அவா் விற்பனைக்காக மது பாட்டில் பதிக்கி வைத்திந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 31 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.