/
குலசேகரம் அருகே உண்ணியூா்கோணத்தில் பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையொட்டி, உண்ணியூா்கோணம் ஸ்ரீ கிருஷ்ண கோயிலில் சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து நூற்றுக்கும் மேற் பட்ட பெண்கள் பொங்கலிட்டனா். பின்னா் அன்னதானம் மற்றும் வழக்கு மரம் ஏறுதல், வடம் இழுத்தல், கலச உறி அடி, நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை விழா நிா்வாகிகள் சதீஷ், நிகில், பிரவீண், ஆதா்ஷ், தாணுவாந்திரன், அபிஷேக் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: அதிகளவு மீன்களுடன் கரை திரும்பிய ராமேசுவரம் மீனவா்கள்

நீட் வினாத் தாள் கசிவில் கைதான மாணவா் மறுதோ்வு எழுத நீதிமன்றம் அனுமதி

பரமக்குடியிலிருந்து இயக்கப்படும் தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்







