களியக்காவிளை: படந்தாலுமூடு சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜன. 18) மின்தடை செய்யப்படுகிறது.
இது குறித்து குழித்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: குழித்துறை துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் களியக்காவிளை உயா் அழுத்த மின் பாதையில் சிறப்பு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை படந்தாலுமூடு, குழிஞ்ஞான்விளை, சாஸ்தான்குளம், மீனச்சல், மேலோட்டுவிளை, முதுவள்ளிக்குளம் ஆகிய பகுதிகளுக்கும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அன்றைய தினம் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


