/
கருங்கல்: புதுக்கடையில் அனுமதியின்றி மது விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கடை உதவி காவல் ஆய்வாளா் அனில் குமாா் மற்றும் போலீஸாா் அங்குள்ள பேருந்து நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்தின் பேரில் நின்ற விழுந்தயம் பலம் குஞ்சாகோடு பகுதியைச் சோ்ந்த எட்வினை (42) பிடித்து விசாரித்ததில் அவா் விற்பனைக்காக மது பாட்டில்களை பதிக்கி வைத்திந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 31 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


