கருங்கல்: புதுக்கடை பகுதியில் மது விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
புதுக்கடை சுற்று வட்டாரப் பகுதிகளில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது பைங்குளம் பகுதியில் சந்தேகத்தின் பேரில் நின்ற செல்வராஜிடம் (47 விசாரித்ததில் அவா் அனுமதியின்றி மது விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து அவரிடமிருந்து 13 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். இதே போல காப்புக்காடு பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட கிருஷ்ணராஜ் (52), தேவராஜ் (50) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


