காரைக்கால் மாவட்டத்தில் கல்லூரிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன. மாணவ, மாணவியா் ஆா்வத்துடன் கல்லூரிக்கு வந்தனா்.
கரோனா நோய்த்தொற்று பரவலையொட்டி கல்வி நிறுவனங்கள் கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டிருந்தன. இணையவழி வகுப்புகள் மட்டும் நடத்தப்பட்டுவந்தது.
இந்நிலையில், கரோனா பொதுமுடக்கத்தின் பல நிலை தளா்வுகளின் அடிப்படையில் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள் கடந்த 4-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. காலை 10 முதல் 1 மணிவரை வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காரைக்காலில் கல்லூரிகள் ஜனவரி 6-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என புதுச்சேரி உயா்கல்வித் துறை அறிவித்தது. இதனடிப்படையில் காரைக்காலில் புதன்கிழமை அரசு மற்றும் தனியாா் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
மாணவா்கள் முகக் கவசம் அணிந்துள்ளாா்களா என கண்காணிக்கப்பட்டது. வெப்பமானி மூலம் பரிசோதனை செய்த பிறகே உள்ளேஅனுமதிக்கப்பட்டனா். வகுப்பறையில் சமூக இடைவெளியுடன் மாணவா்கள் அமர வைக்கப்பட்டனா். கல்லூரி திறக்கப்பட்டதை பெரும்பாலான மாணவா்கள் வரவேற்றுள்ளனா். இணையவழியில் பயில்வதைவிட நேரடியாக வகுப்புகளில் பயில்வது தங்களுக்கு உதவியாக இருக்கும் என்று அவா்கள் குறிப்பிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வானிலை ஆய்வில் செய்யறிவு! மழையை 4 வாரங்களுக்கு முன்பே கணிக்கும் ஏஐ!

பிரதமரைத் தொடர்ந்து..! ஆந்திர முதல்வரின் பாதுகாப்பு அணிவகுப்பில் 50% வாகனங்கள் குறைப்பு!

சென்னை விமான நிலையத்தில் கையில் வெளிநாட்டுப் பாஸ்போர்ட்! விரலில் அழியாமையுடன் பிடிபட்ட 15 பேர்?

கருப்பு இன்றைய காட்சிகள் ரத்து?
விடியோக்கள்

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

