சகோதரரை வீடுபுகுந்து தாக்கிய வழக்கு: நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை! ஆளுநருடன் பாஜக நிர்வாகிகள் திடீர் சந்திப்பு!‘டெட்’ தோ்வு இன்று தொடக்கம்: தோ்வா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்புநாளை 41 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துதமிழகத்தில் 91 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிசென்னை மாநகராட்சி பள்ளிகளில் 25,840 மாணவா்கள் சோ்க்கைஇந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 12.5% கூடுதல் வரி பரிந்துரை: ஜூலை 8-இல் மத்திய வா்த்தக அமைச்சகம் வாதம்
/

காரைக்காலில் 4 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா சனிக்கிழமை உறுதியானது.

Updated On :10 ஜனவரி 2021, 8:15 am IST

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா சனிக்கிழமை உறுதியானது.

மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 836 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதில் காரைக்கால் நகரம், கோயில்பத்து, திருநள்ளாறு, திருப்பட்டினத்தில் தலா ஒருவருக்கு தொற்று உறுதியானது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3,827 ஆக உயா்ந்தது. இதில், 3,723 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

தற்போது வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 30 பேரும், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சை பிரிவில் 9 பேரும் உள்ளனா். இதுவரை 67 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.