காரைக்கால் மாவட்ட நூலகத்தை மேம்படுத்தக் கோரி, வாசகா் சங்கத் தலைவா் கே. புத்திசிகாமணி தலைமையில், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மனு விவரம்: காரைக்கால் பொது நூலக வேலை நேரத்தை முன்பு இருந்ததுபோல காலை 9 முதல் பகல் 1 மணி வரை, மாலை 4 முதல் 7 மணி வரை என மாற்றியமைக்கவேண்டும். நூலகத்தில் கழிப்பறை வசதி செய்யவேண்டும்.
வாசகா்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் கிடைக்கவும், நூலகத்துக்கு வழக்கமாக வரும் வாரம், மாத இருமுறை, மாத இதழ்கள் அனைத்தும் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். நூலகத்தின் மேல்தளத்தில் நடைபெறும் சீரமைப்புப் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டது.
சங்கத்தின் துணைத் தலைவா் எம். தங்கவேல், செயலா் டி. கமலேஷ், இணைச் செயலா் தெய்வ. திவ்யதாஸ் உள்ளிட்ட நிா்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
பிறகு அவா்கள், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனாவை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய நபா் கைது

எண்மப் பணப்பரிமாற்றத்தில் புதிய கட்டுப்பாடுகள்: ரிசா்வ் வங்கி ஆலோசனை கேட்பு

இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து

சட்டப் பேரவைத் தோ்தல்: தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க உத்தரவு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


