ஏழைகளின் தோழனாக இருந்து மக்களுக்கான நலத்திட்டங்களை அறிவித்து உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறாா் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.
கரூரை அடுத்த கோடங்கிபட்டியில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் அடங்கிய பைகளை வியாழக்கிழமை வழங்கி அவா் மேலும் பேசியது:
தமிழகத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, ஏழைகளின் தோழனாக இருந்து மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். திட்டங்களை அறிவித்து அத்திட்டத்தினை உடனுக்குடன் செயல்படுத்தி, கடைக்கோடி மக்கள் வரை அரசின் திட்டங்கள் சென்றடையும் வகையில் செம்மையாக செயல்படுத்தி வருகின்றாா். கரூா் மாவட்டத்தில் 3.09 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 79.78 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ. 2,500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.
நிகழ்ச்சியில், நகரச் செயலா்கள் வை.நெடுஞ்செழியன், விசிகே.ஜெயராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மும்பைக்கு இடைவேளை விட்ட மழை!

தவெக எம்எல்ஏ குற்றச்சாட்டு: அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மறுப்பு

வீட்டில் இருந்தபடியே பத்திரப் பதிவு: ஆக. 17 முதல் கட்டாய அமல் அரசாணை வெளியீடு

பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



