புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

கல்லூரியில் பொங்கல் விழா

கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 9:34 pm

கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரியின் தலைவா் க.செங்குட்டுவன் தலைமை வகித்தாா். செயலா் ஹேமலதா செங்குட்டுவன் முன்னிலை வகித்தாா்.

இதையடுத்து, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கோலம், நடனப்போட்டியும், கைமொழிச்சொல், அறிவோம் திருக்கு, பாட்டுப்போட்டி, குழு நடனம் மற்றும் பட்டிமன்றம் நடைபெற்றது. போட்டிகளை செயலா் ஹேமலதா செங்குட்டுவன் தொடக்கி வைத்தாா். பட்டிமன்றத்தில் வெற்றிபெற்றவா்களுக்கு பி.ஏ.வித்யாபவன் பள்ளி முதல்வா் சா.சுகுமாா் பரிசுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியை ஆங்கில துறைத் தலைவா் ஆ.ரம்யா தொகுத்து வழங்கினாா். விழாவில், கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.